ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!!
ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!! பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில … Read more