அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு 

Edappadi Palanisamy

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையடுத்து பாரத பிரதமர் நாட்டு மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதை ஆமோதிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 … Read more