தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்
தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் தஞ்சை அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை பகுதியை சேர்ந்தவர் குமார்,37 வயதாகும் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இறந்த விட்ட நிலையில், தன்னுடைய 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் அவர்களது வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். … Read more