டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி

Government take the responsibility for Air Pollution Problem in Delhi

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதற்கு அரசை நிச்சயம் பொறுப்பாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசுபாடு அங்குள்ள கோடி கணக்கான மக்களின் வாழ்வா சாவா விவகாரம். இங்கு வசித்து வரும் இந்த மக்கள் கடுமையான காற்று மாசுபாட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர், இதற்கான பொறுப்பை அரசே … Read more