ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! இனி ரேஷன் கடைகளில் இந்த புதிய வகை வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது, அதாவது இனி ரேஷன் கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்களை கியு ஆர் கோடு அல்லது யுபிஐ வசதிகள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழத்தில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது, இந்த கியு ஆர் கோடு செய்யும் முறையை காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு சங்கப் பதிவாளர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி … Read more