Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்!! தனது கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெற போவதாக தகவல்!

பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர்!! தனது கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெற போவதாக தகவல்!

இந்த கிரிக்கெட் அணியில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமானவர் முரளி விஜய் இவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் ஆவார் அதுமட்டுமின்றி இவர் தமிழக வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள் 17 ஒரு நாள் போட்டிகள் 9 t20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இவர் 61 டெஸ்ட் போட்டிகளில் 3982 ரன்கள் அடித்துள்ளார் அதில் 15 அரை சதங்களும் 12 சதங்களும் அடங்கும் மேலும் 17 ஒரு நாள் போட்டிகளில் 339 ரன்கள் அடித்துள்ளார் இதில் ஒரு அரை சதம் அடங்கும் ஒன்பது டி20 போட்டிகளிலும் விளையாடிய முரளி விஜய் 169 ரன்கள் அடித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய க்கு எதிரான நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முரளி விஜய் கடைசி போட்டியாக அமைந்தது அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் அவர் அனைத்துவித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு அறிவித்துள்ளார் இதை தொடர்ந்து அறிவித்து அறிக்கையில் பி.சி.சி.ஐ நம்பி சோர்ந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment