இந்த ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள்: 08/10/2020

Rasipalan

இந்த ராசிக்கு சுப செய்திகள் வந்து சேரும்! இன்றைய ராசி பலன்கள்: 08/10/2020 நாள்: சார்வரி வருடம், புரட்டாசி 22 ஆம் நாள், வியாழன் கிழமை (08/10/2020) திதி: சஷ்டி பிற்பகல் 1:00 வரை, பின்பு சப்தமி நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8:06 வரை, பின்பு திருவாதிரை சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை யோகம்: மரணயோகம் சூலம்: தெற்கு பரிகாரம்: தைலம் நல்ல நேரம்: காலை: 10:45 – 11:45 மாலை: 12:15 – 01:15 தவிர்க்க வேண்டிய … Read more

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

srirangam-ranganathar-temple-vaikunta-ekadasi-latest online live tamil news today

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம்(டிசம்பர்) 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி … Read more

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!

Thaali-shouth-Indian-bridal-jewelery

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?! தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள் என்பது தெரியுமா?! ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்த பெண்கள், குளிக்கும்போது தினமும் தாலியில் பசும்மஞ்சளை அரைத்து பூசுவது வழக்கம். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி. பொதுவாக பெண்களின் உடல், ஆண்களின் உடலைவிட நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். அதானாலேயே பெண்கள் முகம், கைகள், கால்கள், … Read more

நெற்றி நடுவில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

why--we-should-wear-bindhi-on-forehead

நெற்றி நடுவில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்? இந்து மத நம்பிக்கைகளின் படி நெற்றி நடுவில் வட்டத் திலகமிட்டுக் கொள்வது பெண்களின் பாரம்பர்ய வழக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  தவிரவும் அந்தக் காலத்தில் ஆண்களும் கூட இங்கு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டிருந்த பழக்கமும் இருந்திருக்கிறது. அப்போது வட்டத் திலகம் பெண்களுக்கு எந்தக் கட்டாயமும் இருந்ததில்லை. அனைவருமே ஏதோ ஒரு சின்னத்தை நெற்றி நடுவில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புருவ மத்தியில் இட்டுக் கொள்வது வழக்கமாயிருந்திருக்கிறது. அவை பெரும்பாலும் குலச்சின்னங்களாக … Read more