முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்   நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து பல உயிர்கள் பலியாகியது, இந்த நோய் தொற்றின் காரணமாக செய்வதறியாது மத்திய மாநில அரசுகள் திகைத்து நின்ற நிலையில், மருத்துவ துறை அதிகாரிகள் கூறிய அறிவுரையின் பேரில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.   மத்திய அரசு கூறியதன் பேரில் மாநில அரசுகள் பொது மக்களுக்கு பல்வேறு … Read more

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம்

Edappadi Palanisamy

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில் தென்மாவட்டங்களை கவர ஓபிஎஸ் பக்கமுள்ள 2 சீனியர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகிவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. பாஜகவும் இவரை கை விட்டுவிட்டது, டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.இதனால் செய்வதறியாமல் ஓபிஎஸ் திகைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து … Read more

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 1 பள்ளி மட்டுமே விடுதி நடத்த முறையான உரிமம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் … Read more

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு 

Edappadi Palanisamy

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையடுத்து பாரத பிரதமர் நாட்டு மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதை ஆமோதிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 … Read more

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

O Panneerselvam

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் … Read more

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு 

The key decision taken by RBI is to control inflation

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து வரும் இந்த சூழலில் அதை கட்டுக்குள் வைக்க மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 3 அன்று  தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று ஆகஸ்ட் … Read more