Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

காந்தாரா மற்றும் கே.ஜி.எப் மாஸ் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!! வைரலாகும் புகைப்படம்!

காந்தாரா மற்றும் கே.ஜி.எப் மாஸ் ஹீரோக்களை சந்தித்த பிரதமர் மோடி!! வைரலாகும் புகைப்படம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலகங்கா விமானப்படை தளம் அமைந்துள்ளது.

இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி விழா நடைபெறும் அதன்படி 14 வது சர்வதேச விமான கண்காட்சி விழாவை இன்று தொடங்கி வைத்தார் நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி.

கண்காட்சி விழாவை தொடங்கி வைத்தது மட்டுமல்லாமல் அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடி காந்தாார படத்தை இயக்கி நடித்த ரிஷிப் செட்டி மற்றும் கேஜிஎப் நாயகன் யஷ், இருவரையும் சந்தித்து பேசினார். அது மட்டுமல்லாமல் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்பட பல பிரபலங்களையும் சந்தித்து பேசினார் .

திரை பிரபலங்களிடம் பேசியபோது நரேந்திர மோடி கன்னட சினிமாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை குறித்து பெருமிதமாக கூறி வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.

Leave a Comment