இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! நிலவில் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை குறித்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கியது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்று இஸ்ரோ உலக சாதனைப் படைத்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது குறித்த தகவலை லேண்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்திருக்கிறது. … Read more

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!!

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!! இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பல்வேறு இக்கட்டான கட்டங்களை அசால்ட்டாக கடந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 3 நிலை நிறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து தொடர்ந்து இஸ்ரோ தளத்திற்கு அனுப்பி வந்தது.இந்நிலையில் உலக நாடுகளே எதிர்பார்த்து … Read more