தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி
தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது மமுடியா நிலையில் அடுத்து மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது.மேலும் உருமாறிய கொரோனா குறித்த அச்சமும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடுப்பூசியின் மீதுள்ள அச்சம் காரணமாக பலரும் தடுப்பூசி … Read more