மகளையே வன்புணர்வு செய்த தந்தை! பாய்ந்தது போக்சோ
தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவரான முருகன் என்பவர் 16 வயதிலுள்ள தன்னுடைய சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 47 வயதாகும் முருகன் 16 வயதாகும் தன்னுடைய சொந்த மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்தது குறித்து முருகன் தன்னுடைய நண்பரான தங்கமுருகன் (23) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொடுமையை அறிந்த அந்த பெண்ணின் தாய், இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் … Read more