மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!!

மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!! ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் மரபு வழி விளையாட்டு ஆகும். இந்த போட்டிகள் களை மாடுகளை வைத்து நடத்தப்படும் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். மேலும் களை மாட்டை ஓடவிட்டு அதனை வீரர்கள் அடங்குவது இந்த விளையாட்டின் சிறப்பாக்கும். அதனையடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதுகோட்டை மாவட்டம் சொர்க்க பூமியாக சருதப்படுகிறது. மேலும் தமிழர்களின் வீர விளையடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் … Read more