காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம்
காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம் ஸ்ரீநகர் காஷ்மீரில் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட … Read more