மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!!

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!! மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிலிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சிகள் … Read more