தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம்-அமித் ஷா
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் திட்டம்-அமித் ஷா புதுடெல்லி அனைத்து துறைகளைப் பற்றியும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் அதிகபட்சமான தகவல்களை வழங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மத்திய தகவல் ஆணையத்தின் 14-வது ஆண்டு மாநாடு நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான … Read more