ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி…!

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி… மேற்கு வங்கம் மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பெற்ற குழந்தையை விற்று தம்பதி ஆப்பிள் போன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில்  மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய காலம் சென்று தற்பொழுது ஸ்மார்ட் போன்கள் நம்மை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டது. அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று … Read more