தமிழக இளைஞர்களை குறிவைத்த சீனா! காவல்துறையிடம் சிக்கிய ஆதாரம்

Drug Found in Tamilnadu Border

தமிழக இளைஞர்களை குறிவைத்த சீனா! காவல்துறையிடம் சிக்கிய ஆதாரம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி

Government take the responsibility for Air Pollution Problem in Delhi

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதற்கு அரசை நிச்சயம் பொறுப்பாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசுபாடு அங்குள்ள கோடி கணக்கான மக்களின் வாழ்வா சாவா விவகாரம். இங்கு வசித்து வரும் இந்த மக்கள் கடுமையான காற்று மாசுபாட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர், இதற்கான பொறுப்பை அரசே … Read more

காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம்

jammu kashmir

காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம் ஸ்ரீநகர் காஷ்மீரில் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட … Read more