இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும்(நவம்பர்8), நாளையும்(நவம்பர்9) கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் வளிமண்டல … Read more

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் சித்திரை மாதம் வெயிலை விடவும் ஆணி, ஆவணி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. அவ்வாறு அதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு அதிகளவு வெப்பச்சலனத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனைப் பொருட்டு, இன்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி ,தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேற்கு … Read more