ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! அ.தி.மு.கவின் கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த 2022ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானித்தது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி   சென்னை : அதிமுக பொதுக்குழு தேர்தலின் வழக்குகளில் உயர்நீதி மன்ற தீர்ப்புகளினால் அடுத்தடுத்து தோல்விகளை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக மகன் ரவீந்தரநாத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.   பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இரட்டை இலை சின்ன … Read more

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

O Panneerselvam

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் … Read more