துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது?

Snegan Bad Behaviour-Latest Online Live Tamil News Today

துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது? பிரபல கவிஞரும், நடிகருமான சிநேகனின் செயல்பாடு தற்போது இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சிநேகன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக களத்தில் போட்டியிட்டவரும் கூட.., இவர் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினரை சந்தித்து தனது கட்சியினர் மற்றும் பிரபலமாக டிக் டாக் இணையதளத்தில் கவிதை, … Read more

மீண்டும் மதம் மாறினார் நயன்தாரா !

Nayanthara Converts to HerOriginal Religion-Latest Online Live Tamil News Today

மீண்டும் மதம் மாறினார் நயன்தாரா ! தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை நயன்தாராவின் திரை வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள்தான் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை அவரது தாய் மாநிலம் கேரளா, அவரது ரியல் நேம் (பிறப்பின் படி ) டயானா மரியம் குரியன் 1984-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் பிறந்தவர், பிறப்பின் படி கிறிஸ்துவரான இவர், தமிழ் … Read more

இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

benefits-ginger-tea

இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்! இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள். இஞ்சியைப் பயன்படுத்தி செய்யும் தேநீரையும், அதிலுள்ள விசேஷ குணங்களையும் கொஞ்சம் பார்ப்போமா? இஞ்சியில் உள்ள சத்துக்கள்: இஞ்சி நிறைய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. அதில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், … Read more

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!

Thaali-shouth-Indian-bridal-jewelery

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?! தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள் என்பது தெரியுமா?! ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்த பெண்கள், குளிக்கும்போது தினமும் தாலியில் பசும்மஞ்சளை அரைத்து பூசுவது வழக்கம். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி. பொதுவாக பெண்களின் உடல், ஆண்களின் உடலைவிட நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். அதானாலேயே பெண்கள் முகம், கைகள், கால்கள், … Read more

நெற்றி நடுவில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

why--we-should-wear-bindhi-on-forehead

நெற்றி நடுவில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்? இந்து மத நம்பிக்கைகளின் படி நெற்றி நடுவில் வட்டத் திலகமிட்டுக் கொள்வது பெண்களின் பாரம்பர்ய வழக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  தவிரவும் அந்தக் காலத்தில் ஆண்களும் கூட இங்கு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டிருந்த பழக்கமும் இருந்திருக்கிறது. அப்போது வட்டத் திலகம் பெண்களுக்கு எந்தக் கட்டாயமும் இருந்ததில்லை. அனைவருமே ஏதோ ஒரு சின்னத்தை நெற்றி நடுவில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புருவ மத்தியில் இட்டுக் கொள்வது வழக்கமாயிருந்திருக்கிறது. அவை பெரும்பாலும் குலச்சின்னங்களாக … Read more

மேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் அமலாபால் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம்

amala-paul-latest-photo-shoot-in-swimming-latest online live tamil news today cinema news

மேலாடை இல்லாமல் குளிக்கும் நிலையில் அமலாபால் வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படம் நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், பெயருக்கு ஒரு ஹீரோயின் என நடிப்பதை தவிர்த்து விட்டு ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் தான் தொடர்ந்து நடித்து வருகிறார். இவ்வாறு ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது என்று இருந்தாலும், மறுபுறம் நேரம் கிடைக்கும் போது ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி … Read more

படு கவர்ச்சியான செல்ஃபி வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங்

Rikika Singh Hot Video

படு கவர்ச்சியான செல்ஃபி வீடியோவை வெளியிட்ட நடிகை ரித்திகா சிங் கிக் பாக்ஸிங்கை மையமாக வைத்து தமிழில் வெளியான ‘இறுதிச்சுற்று’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். அவர் நடித்த அந்த முதல் படத்திலேயே யாரு இந்த பொண்ணு என்று தமிழ் ரசிகர்கள் தேடும் அளவிற்கு அவர் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கினார். இப்படத்தில் பாக்ஸரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் … Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின் விழுப்புரம் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அப்போது, அம்மக்களிடையே ஸ்டாலின் … Read more

தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி

ind-vs-sa-test-match

தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி புனே: அஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகியோரின் துல்லியம், நெருக்கடி தரும் பந்துவீச்சால் புனேயில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகின்றனர். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் 404 ரன்கள் பின்தங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. 76 … Read more

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

Ramanathapuram

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு ராமேசுவரம் ராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த … Read more