14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்!!

  14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்…   வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் வேலை வாய்ப்பு முகாம், பரிசு போட்டிகள், விளையாட்டுகள் போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு … Read more

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

Engineering courses are closing!! Anna University Announcement!!

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்காக பொறியியலில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இந்நிலையில் இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவான காரணத்தினால் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதை பற்றி பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை காரணம் … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

This is the last day to apply for government arts and science colleges!! Important announcement made by Minister Ponmudi!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க … Read more