ஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
ஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக! எடப்பாடி பழனிசாமி ஆவேசம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததற்காக தற்போதுள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிமுகவினர் மீது பொய் வழக்கு தொடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. சொன்னதை செய்வோம்,செய்வதை சொல்வோம்” என்று பிரச்சாரம் செய்து, ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. … Read more