கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல்
கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 1 பள்ளி மட்டுமே விடுதி நடத்த முறையான உரிமம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் … Read more