தமிழகத்தில் தொடரும் அச்சம்! ஒரே நாளில் 102 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் தொடரும் அச்சம்! ஒரே நாளில் 102 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகெங்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசானது இந்தியாவையும் விட்டு வைக்காமல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று வரை தமிழகத்தில் 309 நபர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஒரே நாளில் … Read more

சமூக விலகல் எங்கே? கோவையில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சரின் கொரோனா ஆய்வுக் கூட்டம்

ministers review meeting over corona virus in coimbatore

சமூக விலகல் எங்கே? கோவையில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சரின் கொரோனா ஆய்வுக் கூட்டம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள் என அனைவரும் Social Distancing என்று கூறப்படும் சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சமூக விலகலை … Read more

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? தமிழக காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை சந்திக்க முடிவு?

DMK and Congress Alliance Problem-Live Tamil News

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? தமிழக காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை சந்திக்க முடிவு? பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து போராடி வருகின்றனர். இதன் மூலமாக வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் நல்ல செல்வாக்கு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தற்போதைய நிலவரம் சென்று கொண்டிருக்கிறது அதாவது திமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலுக்கான … Read more

தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்

தந்தையே மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் தஞ்சை அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை பகுதியை சேர்ந்தவர் குமார்,37 வயதாகும் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இறந்த விட்ட நிலையில், தன்னுடைய 10 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அந்த சிறுமியும் அவர்களது வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். … Read more

அண்ணா என்ன விட்டுங்க கெஞ்சிய மாணவி! காதலன் முன்னே ஆபாச படமெடுத்து கற்பழித்த கொடூரம்

Coimbatore School Student Rape Case

அண்ணா என்ன விட்டுங்க கெஞ்சிய மாணவி! காதலன் முன்னே கற்பழித்த கொடூரம் கோவையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ படமெடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.  கோவையில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த 26 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் … Read more

டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம்

Lady Tution Teacher Prostitution in Chennai-Latest Online Crime Live Tamil News Today

டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம் சமீப காலமாக இந்தியா முழுவதும் கள்ளத் தொடர்பு விபச்சாரம் போன்றவை பெருகி வருகிறது. என்னதான் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் இவற்றை கட்டுப்படுத்த இன்னும் இந்திய அரசால் முடியவில்லை. காரணம் ஏழைப் பெண்களின் வாழ்வு முறை, பொருளாதார சூழ்நிலை காரணமாக விபச்சாரத்திற்கு பெருமளவு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் டியூசன் படிக்க வரும் மாணவிகளை ஆசிரியையே விபச்சாரத்தில் … Read more

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின்

Nanguneri-Vikravandi-seats-Stalin-campaign-8-days

திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தேர்தல்-ஸ்டாலின் விழுப்புரம் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஸ்டாலின் நகர், ஆரியூர், வெங்கமூர் ஆகிய பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் கலந்துரையாடினார் அப்போது, அம்மக்களிடையே ஸ்டாலின் … Read more

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

Ramanathapuram

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு ராமேசுவரம் ராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த … Read more

மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அறிவிப்பு

Mahabalipuram

மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அறிவிப்பு மாமல்லபுரம் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கலைச் சின்னங்களை நேரில் பார்வையிட்டுச் சென்றதால், வழக்கம்போல் சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று மாமல்லபுரம் வந்தனர். அங்கு, தமிழகப் பாரம்பரிய … Read more