8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று(டிசம்பர்1) தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது வங்கக் … Read more

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும்(நவம்பர்8), நாளையும்(நவம்பர்9) கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் வளிமண்டல … Read more