அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு 

Edappadi Palanisamy

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையடுத்து பாரத பிரதமர் நாட்டு மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதை ஆமோதிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 … Read more

உலகில் 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியல் வெளியீடு! மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த டெல்லி மூதாட்டி

100 World Famous Name List

இந்த ஆண்டிற்கான உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிகுந்து விளங்கும் 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய பிரதமர் மோடி மட்டுமே இடம் பிடித்துள்ளார். கடந்த 2014, … Read more

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

Vijayakanth Says About Modi Chennai Visit

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு சென்னை ஒட்டு மொத்த உலக தமிழர்களையும் பிரதமர் மோடி பெருமைபடுத்திவிட்டார் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் … Read more

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை

Modi Chennai Visit

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை சென்னை: பல்லவ தேசமான மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த 2-வது முறைசாரா சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்தது, மேலும் இந்தியா மற்றும் சீனா இடையிலான தோழமைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பி்ங், பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு … Read more