இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்!

இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்! பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவருக்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் இந்த திட்டத்தை  நீட்டித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும், மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இதற்கு பண வீக்கம் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரதம … Read more

மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு?

மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு? சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு சாதிய பாகுபாடே காரணம் என பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு சார்ந்து எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவானது … Read more

4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu took office as the Chief Minister of Andhra Pradesh for the 4th time

4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் முதல்வராக பதவியேற்றார். ஆந்திராவில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு ஆந்திராவிற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து களமிறங்கியது. அதேபோன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடன் … Read more

இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!

Smoke Biscuit

இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!! சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி அவரின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து. தயவு செய்து தமிழக அரசு இதை தடைசெய்ய வேண்டுமென எச்சரிக்கை பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் தற்போது இந்த வகையான உணவுப்பொருட்களை ரெஸ்டாரெண்ட்டில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி குர்கான் பகுதியில் உள்ள … Read more

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!

The case seeking a ban on the outcome of the Coimbatore election!!

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!! மக்களவை தேர்தலில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது. லண்டனில் வசித்து வந்த கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திரக் கண்ணன் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி லண்டனில் இருந்து கலைக்கு வந்துள்ளார். பல செலவுகள் செய்து வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு … Read more

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!

கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!! கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு … Read more

GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது.சாமானியர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலையில் தங்கம் விற்பனையாகி வருகிறது. முன்பெல்லாம் தங்கம் சவரனுக்கு ரூ.100,ரூ.150 என்று தான் உயரும்.ஆனால் இன்று சவரனுக்கு ரூ.500,ரூ.600 வரை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தங்கம் விலை ஒரு நாள் ஜெட் வேகத்தில் … Read more

‘சொன்னதை செய்யும், சொல்வதை செய்யும் அரசு திமுக’- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக!

‘சொன்னதை செய்யும், சொல்வதை செய்யும் அரசு திமுக’- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக! வருகின்ற ஏப்ரல் 19முதல் ஜுன் 1ஆம் தேதி வரை ஏழுக்கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கூட்டணியை உறுதி செய்வது, சின்னத்தை வெளியிடுவது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என முழுமூச்சாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் என்றாலே மக்களின் மனதில் தோன்றும் ஒரு விஷயம் கலர் கலராக அரசியல் கட்சிகள் அறிவிக்கும் தேர்தல் அறிக்கை தான். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more

ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு பேரிடியை இறக்கிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! அ.தி.மு.கவின் கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம். கடந்த 2022ஆம் ஆண்டு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பொதுக்குழு தீர்மானித்தது. அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். … Read more

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன?

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன? தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுவையின் ஆளுநராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டாராம். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை எதிர்த்து … Read more