ரிலீஸ்க்கு முன்பே பல கோடி வசூல்லான படம்! இதனால் பொன்னியன் செல்வன் அடிவாங்குமா?

The film collected crores of rupees before its release! Will Ponnian Selvan be defeated by this?

ரிலீஸ்க்கு முன்பே பல கோடி வசூல்லான படம்! இதனால் பொன்னியன் செல்வன் அடிவாங்குமா? கலைபுலி எஸ் தாணுவின் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த படத்தில் பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கான டீசர் அன்னமையில் தான் வெளிவந்தது.இது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் யுவன்சங்கர் ராஜா இயக்கியுள்ளார்.அந்த பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை … Read more

ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!!

Tragedy in Andhra Pradesh! Father commits suicide by killing 2 daughters!!!

ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!! ஆந்திர மாநிலத்தில் கடன் தொல்லையால் தனது 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சத்தியேந்திர குமார் மற்றும் சுவாதி தம்பதியர். இவர்களுக்கு ரிஷிதா , சித்விகா என 2 மகள்கள் உள்ளனர் . சத்தியேந்திர குமார் G. S. T. அலுவலகத்தில் அக்கவுண்டராக பணிபுரிந்து வருகிறார் . இவருக்கு … Read more

இந்திய சினிமாவிலேயே மொக்கையான படம் இதுதான்! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!

This is the best film in Indian cinema! Active netizens!

இந்திய சினிமாவிலேயே மொக்கையான படம் இதுதான்! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்! விஜய் தேவர் கொண்டா தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் ,அர்ஜுன் ரெட்டி ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ,நோட்டா ,டியர் காம்ரேட் ,ஆகிய படங்களை நடித்துள்ளார்.தற்போது பூரி ஜெயகநாத் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் லைகர்.இந்த படமானது அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால் முதல் நாளில் இருந்த படுமோசமான விமர்சனங்களை சந்தித்து வந்தது.இந்த படமானது பெரும் தோல்வியை சந்தித்தது. இதுவரைக்கும் இந்திய சினிமாவிலேயே வந்துள்ள படங்களில் … Read more

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!!

11 killed in severe thunder and lightning in Bihar - Rs. 4 lakh relief announced!!!

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!! பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனத்த மழை காரணமாக ஏற்பட்ட இடி மின்னலால் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புர்னியா, அராரியா பகுதியில் 8 பேரும், சோபால் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஆகிய 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என்று அம்மாநில … Read more

விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா அசந்து போய்டுவிங்க!

Do you know how much Vijay TV famous host's property is worth? Be surprised to hear!

விஜய் டிவி பிரபல தொகுப்பாளினி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா அசந்து போய்டுவிங்க! பல நிகழ்ச்சிகளிலும் பல ஆங்கர்கள் ஷோ வை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு இருக்கும் பொழுது ஒரு சிலர் மட்டும் தான் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர்.அந்த வரிசையில் இருப்பவர் தான் ரம்யா. இவர் முதலில் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிக்களை தொகுத்து வந்தார். அதனையடுத்து படங்களில் துணை கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இவர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாஸ் … Read more

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம்

Edappadi Palanisamy

தென் மாவட்டங்களை வளைக்க எடப்பாடி பழனிசாமி போடும் பலே திட்டம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில் தென்மாவட்டங்களை கவர ஓபிஎஸ் பக்கமுள்ள 2 சீனியர்களுக்கு வலை விரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகிவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை. பாஜகவும் இவரை கை விட்டுவிட்டது, டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.இதனால் செய்வதறியாமல் ஓபிஎஸ் திகைத்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், டிடிவி தினகரனை ஓபிஎஸ் சந்தித்து … Read more

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 1 பள்ளி மட்டுமே விடுதி நடத்த முறையான உரிமம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் … Read more

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு 

Edappadi Palanisamy

அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் வெளியிட்ட புதிய உத்தரவு சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையடுத்து பாரத பிரதமர் நாட்டு மக்கள் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதை ஆமோதிக்கும் வகையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நமது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் வருகின்ற 15.08.2022 … Read more

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு

O Panneerselvam

எதிர்க்கட்சியாக இருந்த போது சொன்னதை ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக செய்ய மறுப்பதேன் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது.ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் … Read more

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு 

The key decision taken by RBI is to control inflation

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து வரும் இந்த சூழலில் அதை கட்டுக்குள் வைக்க மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 3 அன்று  தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று ஆகஸ்ட் … Read more