டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம்

Lady Tution Teacher Prostitution in Chennai-Latest Online Crime Live Tamil News Today

டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம் சமீப காலமாக இந்தியா முழுவதும் கள்ளத் தொடர்பு விபச்சாரம் போன்றவை பெருகி வருகிறது. என்னதான் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் இவற்றை கட்டுப்படுத்த இன்னும் இந்திய அரசால் முடியவில்லை. காரணம் ஏழைப் பெண்களின் வாழ்வு முறை, பொருளாதார சூழ்நிலை காரணமாக விபச்சாரத்திற்கு பெருமளவு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் டியூசன் படிக்க வரும் மாணவிகளை ஆசிரியையே விபச்சாரத்தில் … Read more

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

srirangam-ranganathar-temple-vaikunta-ekadasi-latest online live tamil news today

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம்(டிசம்பர்) 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி … Read more

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம்

Infosys is condemned for criticism against their staff-Latest Online Business Live Tamil News Today

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், முன்னாள் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் வன்மையாக கண்டித்துள்ளது. நிறுவனவளர்ச்சிக்கு பாடுபட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிறுவனத்தின் கணக்குகள் சார்ந்து பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக கடந்த மாதம் பெயரிடப்படாத கடிதம் வழியே … Read more

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு

america china trade war-latest online business live tamil news today

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் … Read more

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

BSNL Announces Voluntary Retirement Scheme for Staffs-Latest Online Business Live Tamil News Today

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு தாமாக முன்வந்து ஓய்வு பெறும்விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துக்கு நிதி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்த மறுநாளே, இந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 70 ஆயிரம் முதல்80 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை … Read more

துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது?

Snegan Bad Behaviour-Latest Online Live Tamil News Today

துக்கம் விசாரிக்க சென்ற இடத்திலுமா கட்டிப்பிடி வைத்தியத்தை பின்பற்றுவது? பிரபல கவிஞரும், நடிகருமான சிநேகனின் செயல்பாடு தற்போது இணையத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சிநேகன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக களத்தில் போட்டியிட்டவரும் கூட.., இவர் கடந்த வாரம் ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினரை சந்தித்து தனது கட்சியினர் மற்றும் பிரபலமாக டிக் டாக் இணையதளத்தில் கவிதை, … Read more

மீண்டும் மதம் மாறினார் நயன்தாரா !

Nayanthara Converts to HerOriginal Religion-Latest Online Live Tamil News Today

மீண்டும் மதம் மாறினார் நயன்தாரா ! தமிழ் சினிமாவை பொறுத்தவரை திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இளம் நடிகர்கள் தொடங்கி முன்னணி நடிகர்கள் வரை நயன்தாராவின் திரை வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்கள்தான் தற்போது தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை அவரது தாய் மாநிலம் கேரளா, அவரது ரியல் நேம் (பிறப்பின் படி ) டயானா மரியம் குரியன் 1984-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் பிறந்தவர், பிறப்பின் படி கிறிஸ்துவரான இவர், தமிழ் … Read more

இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

benefits-ginger-tea

இஞ்சி டீ குடிப்பதால் பெறும் அற்புத ஆரோக்கிய நன்மைகள்! இஞ்சியை சமையலுக்கு பயன்படுத்தாமல் இருக்கும் ரெசிபிக்கள் மிகக் குறைவுதான். இஞ்சிக்கு மிஞ்சிய மருந்தில்லை என்று பழங்காலத்தில் சொல்வதுண்டு. அனைத்து ஜீரணம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் தீர்வு காண இஞ்சியை தினமும் உபயோகப்படுத்துங்கள். இஞ்சியைப் பயன்படுத்தி செய்யும் தேநீரையும், அதிலுள்ள விசேஷ குணங்களையும் கொஞ்சம் பார்ப்போமா? இஞ்சியில் உள்ள சத்துக்கள்: இஞ்சி நிறைய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. அதில் விட்டமின் ஏ,சி ஈ,மற்றும் பி காம்ப்ளெக்ஸ் உள்ளது, அதோடு மெக்னீசியம், … Read more

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!

Thaali-shouth-Indian-bridal-jewelery

மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?! தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள் என்பது தெரியுமா?! ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்த பெண்கள், குளிக்கும்போது தினமும் தாலியில் பசும்மஞ்சளை அரைத்து பூசுவது வழக்கம். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமிநாசினி. பொதுவாக பெண்களின் உடல், ஆண்களின் உடலைவிட நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். அதானாலேயே பெண்கள் முகம், கைகள், கால்கள், … Read more

நெற்றி நடுவில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்?

why--we-should-wear-bindhi-on-forehead

நெற்றி நடுவில் பொட்டு வைத்துக் கொள்வது ஏன்? இந்து மத நம்பிக்கைகளின் படி நெற்றி நடுவில் வட்டத் திலகமிட்டுக் கொள்வது பெண்களின் பாரம்பர்ய வழக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  தவிரவும் அந்தக் காலத்தில் ஆண்களும் கூட இங்கு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டிருந்த பழக்கமும் இருந்திருக்கிறது. அப்போது வட்டத் திலகம் பெண்களுக்கு எந்தக் கட்டாயமும் இருந்ததில்லை. அனைவருமே ஏதோ ஒரு சின்னத்தை நெற்றி நடுவில் இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புருவ மத்தியில் இட்டுக் கொள்வது வழக்கமாயிருந்திருக்கிறது. அவை பெரும்பாலும் குலச்சின்னங்களாக … Read more