இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!

Smoke Biscuit

இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!! சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி அவரின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து. தயவு செய்து தமிழக அரசு இதை தடைசெய்ய வேண்டுமென எச்சரிக்கை பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் தற்போது இந்த வகையான உணவுப்பொருட்களை ரெஸ்டாரெண்ட்டில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி குர்கான் பகுதியில் உள்ள … Read more

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!

The case seeking a ban on the outcome of the Coimbatore election!!

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!! மக்களவை தேர்தலில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது. லண்டனில் வசித்து வந்த கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திரக் கண்ணன் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி லண்டனில் இருந்து கலைக்கு வந்துள்ளார். பல செலவுகள் செய்து வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு … Read more

GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது.சாமானியர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலையில் தங்கம் விற்பனையாகி வருகிறது. முன்பெல்லாம் தங்கம் சவரனுக்கு ரூ.100,ரூ.150 என்று தான் உயரும்.ஆனால் இன்று சவரனுக்கு ரூ.500,ரூ.600 வரை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தங்கம் விலை ஒரு நாள் ஜெட் வேகத்தில் … Read more

டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம்

Lady Tution Teacher Prostitution in Chennai-Latest Online Crime Live Tamil News Today

டியூசனுக்கு வரும் பெண்களை வைத்து விபச்சாரம்.. சென்னையில் லேடி டீச்சர் செய்த அசிங்கம் சமீப காலமாக இந்தியா முழுவதும் கள்ளத் தொடர்பு விபச்சாரம் போன்றவை பெருகி வருகிறது. என்னதான் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் இவற்றை கட்டுப்படுத்த இன்னும் இந்திய அரசால் முடியவில்லை. காரணம் ஏழைப் பெண்களின் வாழ்வு முறை, பொருளாதார சூழ்நிலை காரணமாக விபச்சாரத்திற்கு பெருமளவு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் டியூசன் படிக்க வரும் மாணவிகளை ஆசிரியையே விபச்சாரத்தில் … Read more

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

srirangam-ranganathar-temple-vaikunta-ekadasi-latest online live tamil news today

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம்(டிசம்பர்) 25-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 26-ந் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. ஜனவரி … Read more

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம்

Infosys is condemned for criticism against their staff-Latest Online Business Live Tamil News Today

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், முன்னாள் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் வன்மையாக கண்டித்துள்ளது. நிறுவனவளர்ச்சிக்கு பாடுபட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிறுவனத்தின் கணக்குகள் சார்ந்து பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக கடந்த மாதம் பெயரிடப்படாத கடிதம் வழியே … Read more

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு

america china trade war-latest online business live tamil news today

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் … Read more

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

BSNL Announces Voluntary Retirement Scheme for Staffs-Latest Online Business Live Tamil News Today

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு தாமாக முன்வந்து ஓய்வு பெறும்விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துக்கு நிதி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்த மறுநாளே, இந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 70 ஆயிரம் முதல்80 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை … Read more

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி

Government take the responsibility for Air Pollution Problem in Delhi

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதற்கு அரசை நிச்சயம் பொறுப்பாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசுபாடு அங்குள்ள கோடி கணக்கான மக்களின் வாழ்வா சாவா விவகாரம். இங்கு வசித்து வரும் இந்த மக்கள் கடுமையான காற்று மாசுபாட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர், இதற்கான பொறுப்பை அரசே … Read more

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு

Union Government Imports Onion to Reduce the Price-Latest Live Tamil News Today

கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை நாடு முழவதுமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீரென்று ஏற்பட்ட விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் … Read more