ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!

ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!     நாடு முழுவதும் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்றைய தினம் வரை தக்காளி தமிழ்நாட்டில் ஒரு … Read more

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!! 

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!!  சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் , மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணத்தினாலும் ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை தமிழகம், காரைக்கால் … Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

Electricity tariff increase from today!! Request to cancel - Live Tamil News Online Tamil News Channel

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!! தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் இனிமேல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் நிபுணர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு ஜூலை … Read more

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!!

First woman bus driver sacked!! Pain caused by DMK MP!!

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!! கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா. இவர்  தந்தையை  பார்த்து முதலில் ஆட்டோ ஓட்டுநராக ஆசைப்பட்டார். அதன் பிறகு தந்தையிடம் கற்றுக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் கனரக வாகனங்கள் ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ளார். அதனையடுத்து கோவை மாவட்ட தனியார் பேருந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கோவை மாவட்டம் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் … Read more

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

Engineering courses are closing!! Anna University Announcement!!

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்காக பொறியியலில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இந்நிலையில் இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவான காரணத்தினால் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதை பற்றி பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை காரணம் … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

This is the last day to apply for government arts and science colleges!! Important announcement made by Minister Ponmudi!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க … Read more

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!

chennai-metro-rail-administration-is-introducing-a-new-facility-called-whats-app-ticket-to-travel-in-metro-today

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!! சென்னையில் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது அலுவலகம்,பள்ளி கல்லூரி செல்லக்கூடியவர்கள், சுற்றுலா பயணிகள் என நாளொன்றுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் மூலம் சென்னையை இணைக்கும் வகையில் 116.1 கிலோமீட்டர் தொலைவில் மூன்று வழித்தடங்களில் இரண்டாம் … Read more

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! இனி ரேஷன் கடைகளில் இந்த புதிய வகை வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது, அதாவது இனி ரேஷன் கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்களை கியு ஆர் கோடு அல்லது யுபிஐ வசதிகள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழத்தில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது, இந்த கியு ஆர் கோடு செய்யும் முறையை காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு சங்கப் பதிவாளர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி … Read more

ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!

Chief Minister Stalin's response to the Governor's speech!

ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!! வீண் பழிகளை கண்டு என்று தான் நாம் அஞ்சி இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வினருக்கும் இடையே மோதல் போக்கு  நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திமுக அரசு குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டியத்தை அடுத்து, அதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஆங்கில … Read more