தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன?

தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன? தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுவையின் ஆளுநராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டாராம். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழியை எதிர்த்து … Read more

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! பிறப்புச் சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நம் நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பிறக்கும் அனைவரும் விருப்புச் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று. இந்திய நாட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறப்பு பதிவு செய்வது அவசியம். நாம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு முதல் அடையாளச் … Read more

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்

Amit Shah about RTI

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்   சென்னை : தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இது கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். மத்திய பாஜக உள்த்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் … Read more

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி

அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கும் ஓபிஎஸ்! ரவீந்திரநாத்திடம் உதவி   சென்னை : அதிமுக பொதுக்குழு தேர்தலின் வழக்குகளில் உயர்நீதி மன்ற தீர்ப்புகளினால் அடுத்தடுத்து தோல்விகளை ஓபிஎஸ் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக மகன் ரவீந்தரநாத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.   பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியை சந்தித்தார். ஏற்கனவே இரட்டை இலை சின்ன … Read more

உலகில் 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியல் வெளியீடு! மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த டெல்லி மூதாட்டி

100 World Famous Name List

இந்த ஆண்டிற்கான உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிகுந்து விளங்கும் 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய பிரதமர் மோடி மட்டுமே இடம் பிடித்துள்ளார். கடந்த 2014, … Read more

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம்-அமித் ஷா

Amit Shah about RTI

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் திட்டம்-அமித் ஷா புதுடெல்லி அனைத்து துறைகளைப் பற்றியும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் அதிகபட்சமான தகவல்களை வழங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மத்திய தகவல் ஆணையத்தின் 14-வது ஆண்டு மாநாடு நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான … Read more

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

Vijayakanth Says About Modi Chennai Visit

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு சென்னை ஒட்டு மொத்த உலக தமிழர்களையும் பிரதமர் மோடி பெருமைபடுத்திவிட்டார் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் … Read more

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை

Modi Chennai Visit

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை சென்னை: பல்லவ தேசமான மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த 2-வது முறைசாரா சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்தது, மேலும் இந்தியா மற்றும் சீனா இடையிலான தோழமைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பி்ங், பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு … Read more

பாஜகவிற்கு தாவும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்! கலக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்

arvind kejriwal upset

பாஜகவிற்கு தாவும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்! கலக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்