சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!!

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!! வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து … Read more

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!!

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!! இசை நிகழ்சிக்கான டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பித் தருகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை சென்னை கிழற்கு கடற்கரை சாலையித் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர் … Read more

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!!

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!! பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில … Read more

“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்:

“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்: இசை புயல் என அழைக்கப்படும் ஏ. ஆர்.ரகுமான் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது முதல் திரைப்படமான ரோஜா, இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்தவர் இவர். ஆஸ்கார், தேசிய விருதுகள், பத்மபூஷன், என பல சிறப்புமிகு விருதுகளை பெற்றவர். இவர் கோலிவுட் இல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதேசமயம் இவர் உலகம் முழுவதும் … Read more

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிராக வலம் வந்தவர் மாரிமுத்து.50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு பரியேறும் பெருமாள்,ஜெயிலர் படங்கள் நல்ல பெயர் பெற்று தந்தது.இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.இவர் நடிப்பதைத் தாண்டி பாடல் ஆசிரியர்,இயக்குநர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார்.பிரபல தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் ஆதி குணசேகரனாக … Read more

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி சொன்ன பதில்! பல நாள் ரகசியம் வெளி வந்தது!

திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை அனுஷ்கா ஷெட்டி சொன்ன பதில்! பல நாள் ரகசியம் வெளி வந்தது! தமிழ்,தெலுங்கு என்று இரு திரைப்படத்துறைகளிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி.’ரெண்டு’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியாக அறிமுகமான இவர் அடுத்து விஜய்,சூர்யா,கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார்.இவர் நடித்த அருந்ததி,பாகுபலி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் படங்களாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு … Read more

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!!

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!! திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தெற்கு ரயில்வே இன்று(செப்டம்பர்7) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வைகை அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தாம்பரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் வந்து அங்கிருந்து விருதாச்சலம், அரியலூர் ஆகிய ஊர்கள் வழியாக திருச்சி … Read more

இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!!

இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!! முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைப்பை … Read more

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் சித்திரை மாதம் வெயிலை விடவும் ஆணி, ஆவணி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. அவ்வாறு அதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு அதிகளவு வெப்பச்சலனத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனைப் பொருட்டு, இன்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி ,தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேற்கு … Read more

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது? சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. சென்னை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்ற தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.தங்கம் என்பது ஒரு அணிகலனாகவும் ஒரு சிறந்த சேமிப்பாகவும் இருக்கின்றது.இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை சேமிப்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.சாமானியர்ககளுக்கு அவசர காலங்களில் உதவும் பொருளாக இவை இருக்கின்றது.இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலை … Read more