விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!!

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!! இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பல்வேறு இக்கட்டான கட்டங்களை அசால்ட்டாக கடந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 3 நிலை நிறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து தொடர்ந்து இஸ்ரோ தளத்திற்கு அனுப்பி வந்தது.இந்நிலையில் உலக நாடுகளே எதிர்பார்த்து … Read more

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது…

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது… சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் புதிய புகைப்படத்தை மிகவும் துல்லியமாக எடுத்துள்ளது. விக்ரம் லேண்டர் துல்லியமாக எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று(ஆகஸ்ட்22) வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட்17) அன்று விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நிலவை ஒட்டிய பாதையில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் கலனின் உயரத்தை … Read more

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி!

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி! ‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ என்று நெட்டிசன்களுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். நாளை சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்க உள்ளது. இந்த அற்புத காட்சியை நேரடியாக ஒளிபரப்பில் காண உலக மக்களே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கிவிட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா சாதனைப் படைத்து நான்காவது இடத்தைப் பிடிக்கும். உலகமே சந்திராயன் 3 வெற்றியை … Read more

அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!     திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயக்கி வருகின்றது.இங்கு 400க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளியில் உள்ள பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மலத்தை கொட்டியுள்ளனர். இதனை சற்றும் … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்!!

  இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்…   இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக அதிக வருமானம் ஈட்டுவோர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார்.   யூடியூப் நிறுவனம் போலவே எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கின்றது. ஆனால் சில விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்களுக்கு இந்த சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் … Read more

ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 4000திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி,மோகன்லால்,சுனில்,சிவராஜ் குமார்,தமன்னா,யோகிபாபு,ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படம் தமிழகத்தில் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று … Read more

14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்!!

  14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்…   வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் வேலை வாய்ப்பு முகாம், பரிசு போட்டிகள், விளையாட்டுகள் போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு … Read more

இன்றே இறுதிநாள் மகளிர் உதவித்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Today is the last day of women's scholarship!! Important announcement released by Tamil Nadu Government!!

இன்றே இறுதிநாள் மகளிர் உதவித்தொகை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த … Read more

குஷ்பு முதல் சமந்தா வரை.. காதலுக்காக மதம் மாறிய டாப் 10 நடிகைகள் !!

குஷ்பு முதல் சமந்தா வரை.. காதலுக்காக மதம் மாறிய டாப் 10 நடிகைகள் !! இந்திய திரைத்துறையில் பல பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக மதம் மாறியிருப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தவகையில் காதலுக்காக மதம் மாறி திருமணம் செய்து கொண்ட அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உள்ள டாப் 10 நடிகைகளில் விவரம் இதோ இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் நடிகை குஷ்பு 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு … Read more

அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!!

அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!! கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்திருக்கும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை அந்நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு கூட தயார் … Read more