உலகில் 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியல் வெளியீடு! மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த டெல்லி மூதாட்டி

100 World Famous Name List

இந்த ஆண்டிற்கான உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிகுந்து விளங்கும் 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய பிரதமர் மோடி மட்டுமே இடம் பிடித்துள்ளார். கடந்த 2014, … Read more

ஆடைகள் இல்லாமல் படுத்துக் கொண்ட சபரிமலை ரஹானா! மகனை வைத்து செய்த அசிங்கம்! சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ

Rehana Fathima Viral Video-Live Tamil News Today

ஆடைகள் இல்லாமல் படுத்துக் கொண்ட சபரிமலை ரஹானா! மகனை வைத்து செய்த அசிங்கம்! சர்ச்சையை கிளப்பிய வைரல் வீடியோ

தமிழக இளைஞர்களை குறிவைத்த சீனா! காவல்துறையிடம் சிக்கிய ஆதாரம்

Drug Found in Tamilnadu Border

தமிழக இளைஞர்களை குறிவைத்த சீனா! காவல்துறையிடம் சிக்கிய ஆதாரம்

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் வரும் முக்கிய மாற்றங்கள்?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் வரும் முக்கிய மாற்றங்கள்? இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த முடிவு செய்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது அடுத்து வரும் 21 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. … Read more

மருத்துவ பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்க உத்தரவு

மருத்துவ பணியாளர்களுக்கு இரு மடங்கு ஊதியம் வழங்க உத்தரவு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட … Read more

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு … Read more

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம்

Infosys is condemned for criticism against their staff-Latest Online Business Live Tamil News Today

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், முன்னாள் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் வன்மையாக கண்டித்துள்ளது. நிறுவனவளர்ச்சிக்கு பாடுபட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிறுவனத்தின் கணக்குகள் சார்ந்து பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக கடந்த மாதம் பெயரிடப்படாத கடிதம் வழியே … Read more

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு

america china trade war-latest online business live tamil news today

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் … Read more

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

BSNL Announces Voluntary Retirement Scheme for Staffs-Latest Online Business Live Tamil News Today

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு தாமாக முன்வந்து ஓய்வு பெறும்விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துக்கு நிதி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்த மறுநாளே, இந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 70 ஆயிரம் முதல்80 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை … Read more