மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு?

மணிக்கட்டில் கயிறு நெற்றியில் பொட்டு கூடாது! ஆனால் பர்தா சிலுவைக்கு என்னாச்சு? சமீபத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு சாதிய பாகுபாடே காரணம் என பரவலாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனையடுத்து இனிவரும் காலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு சார்ந்து எந்த பிரச்சனையும் ஏற்பட கூடாது என்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவானது … Read more

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!!

இன்று கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம்!! திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் நடிகரான விஜய் கடந்த இரண்டாம் தேதி கட்சி தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் இன்று காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. கட்சி … Read more

சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை! எப்பொழுது குறையும் என்ற ஏக்கத்தில் மக்கள்!

சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த தங்கத்தின் விலை! எப்பொழுது குறையும் என்ற ஏக்கத்தில் மக்கள்! இன்று(ஜனவரி24) தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் தங்கத்தின் விலை எப்பொழுது குறையும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். தமிழகத்தில் தங்கத்தின் விலை நேற்று(ஜனவரி23) ஒரு சவரன் 46640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று(ஜனவரி24) சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 46680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதே போல ஒரு கிராம் தங்கம் தாயின் … Read more

ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்!

ஒரே நாளில் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை! அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்! இன்று(டிசம்பர்22) ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தற்பொழுது உள்ள மக்கள் அனைவரும் முதலீடு செய்வதற்கு சிறப்பான பொருளாக தங்கத்தை பார்க்கின்றனர். அப்படி பார்க்கும் பொழுது தங்கத்தின் விலையை கேட்கும் பொழுது முதலீடு செய்வதற்கு நாம் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகின்றது. என்னதான் தங்கம் முதலீடு செய்வதற்கான சிறப்பான பொருள் … Read more

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!! கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இன்று(டிசம்பர்1) தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக இராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது வங்கக் … Read more

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும்(நவம்பர்8), நாளையும்(நவம்பர்9) கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் வளிமண்டல … Read more

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!!

Jackpot hit for government employees!! Tamil Nadu government's strange announcement!!

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படியானது உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசும் நான்கு சதவீதம் உயர்த்தியுள்ளது. பல நாட்களாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் என பலரும் இது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வாள் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் … Read more

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவு!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்!!!

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவு!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்!!! இந்திய நாட்டின் வேளாண் விஞ்ஞானி மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று(செப்டம்பர்28) காலமானார். இவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்திய நாட்டின் வேளாண் விஞ்ஞானி மற்றும் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மை … Read more

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! பிறப்புச் சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நம் நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பிறக்கும் அனைவரும் விருப்புச் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று. இந்திய நாட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறப்பு பதிவு செய்வது அவசியம். நாம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு முதல் அடையாளச் … Read more

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!!

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!! வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து … Read more