காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம்

jammu kashmir

காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம் ஸ்ரீநகர் காஷ்மீரில் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட … Read more

வருமான வரித்துறை சோதனையையடுத்து பரமேஸ்வரா உதவியாளர் மர்ம மரணம்

g-parameshwara

வருமான வரித்துறை சோதனையையடுத்து பரமேஸ்வரா உதவியாளர் மர்ம மரணம் பெங்களூரு கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வராவுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்த நிலையில் அவரது தனி உதவியாளர் ரமேஷ் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் முதல்வராக குமாரசாமி பதவி வகித்த போது கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி வகித்தவர் தான் பரமேஸ்வரா. காங்கிரஸ் … Read more

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம்-அமித் ஷா

Amit Shah about RTI

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் திட்டம்-அமித் ஷா புதுடெல்லி அனைத்து துறைகளைப் பற்றியும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் அதிகபட்சமான தகவல்களை வழங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று மத்திய தகவல் ஆணையத்தின் 14-வது ஆண்டு மாநாடு நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான … Read more

மாரத்தான் போட்டியில் உலக அளவில் புதிய சாதனை படைத்த கென்ய தடகள வீரர்

Eliud Kipchoge Breaks Two-Hour Marathon Barrier

மாரத்தான் போட்டியில் உலக அளவில் புதிய சாதனை படைத்த கென்ய தடகள வீரர் வியன்னா முழு மாரத்தான் தொலைவை 2 மணிநேரத்துக்குள் கடந்த உலகிலேயே முதல் வீரர் எனும் புதிய சாதனையை கென்யாவைச் சேர்ந்த தடகள வீரரான எலுட் கிப்சோகே படைத்துள்ளார். முழு மாரத்தான் ஓட்டத்தின் மொத்த தொலைவு 42.2 கி.மீ. இந்தத் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலுட் கிப்சோகே கடந்துள்ளார். ஆனால், இந்த மாரத்தான் ஓட்டம் அதிகாரபூர்வமானது அல்ல என்பதால், … Read more

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு

Vijayakanth Says About Modi Chennai Visit

உலக தமிழர்களை பெருமைபடுத்திய மோடி-தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாராட்டு சென்னை ஒட்டு மொத்த உலக தமிழர்களையும் பிரதமர் மோடி பெருமைபடுத்திவிட்டார் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான 2-ம் கட்ட அதிகாரபூர்வமற்ற சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடி, கோவளம் கடற்கரையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் … Read more

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை

Modi Chennai Visit

மாமல்லபுரம் சந்திப்பு இந்தியா-சீனா நட்புறவு அதிகரிக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை சென்னை: பல்லவ தேசமான மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் நடந்த 2-வது முறைசாரா சந்திப்பு, ஆக்கப்பூர்வமாக இருந்தது, மேலும் இந்தியா மற்றும் சீனா இடையிலான தோழமைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பி்ங், பிரதமர் மோடி இடையிலான 2-வது முறைசாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடந்தது. இந்த சந்திப்பில் இரு நாட்டு … Read more

நான் மிகவும் விரும்புவது இதைத்தான்! திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல்

DMK Leader MK Stalin Criticise TN Govt

நான் மிகவும் விரும்புவது இதைத்தான்! திமுக தலைவர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைதேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டி அக்கட்சியின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மு.க.ஸ்டாலின் இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. தமிழக இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்பது தான் பொதுமக்களிடம் நான் வைக்கும் பணிவன்பான வேண்டுகோள். அகத்தை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பதுபோல, பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தலையசைக்கிறார்கள். ‘வணக்கம்’ சொல்லி வாழ்த்துகிறார்கள். ‘கை’ கொடுக்கிறார்கள். … Read more

ஆடையை தொடர்ந்து அமலாபால் நடிக்கவிருக்கும் அடுத்த ஆபாசக்கதை படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆடையை தொடர்ந்து அமலாபால் நடிக்கவிருக்கும் அடுத்த ஆபாசக்கதை படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள் கடந்த ஜூலை மாதம் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான படம் தான் ஆடை. இப்படம் வெளிவந்த பிறகு பல சர்ச்சைகளும் அதைத்தொடர்ந்து நடிப்பிற்காக நிறைய பாராட்டுகளையும் வாங்கிய தந்தது. இந்த படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்தது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஹிந்தியில் பெண்களுக்கு காமத்தின் மீது ஏற்படும் உணர்ச்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் ’தி லஸ்ட் ஸ்டோரி’. இந்த படத்தில் … Read more

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் மயங்க் அகர்வால் 2வது சதம்

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது டெஸ்ட்டில் மயங்க் அகர்வால் 2வது சதம் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 14 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து 138 … Read more

நடிகை சினேகா மறைத்த விஷயம்! வெளியான ரகசியம்!

Latest Updates about Sneka-Live Tamil News Online Today

சுகாசினி இராசாராம் நாயுடு என்ற இயற்பெயர் கொண்ட நடிகை சினேகா ஒரு காலத்தில் முன்னணி தென்னிந்திய திரைப்பட நடிகையாக இருந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றதிற்காகவும், நடிப்புத் திறனுக்காகவும் ரசிகர்கள் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் … Read more