புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!! சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு  சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. … Read more

தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி

Cellphone disconnection if not vaccinated - Government Action

தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது மமுடியா நிலையில் அடுத்து மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது.மேலும் உருமாறிய கொரோனா குறித்த அச்சமும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடுப்பூசியின் மீதுள்ள அச்சம் காரணமாக பலரும் தடுப்பூசி … Read more

எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்?

எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் ஏதும் பயன் அளிக்கவில்லை. தடுப்பூசி போட்ட 90 நாட்களிலேயே மீண்டும் தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசி போட்ட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொற்று உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கும் கொரோனா தொற்று … Read more

முதியவர்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி! அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Vijayabaskar-Live Tamil News Online1

முதியவர்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி! அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் வரும் முக்கிய மாற்றங்கள்?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவில் வரும் முக்கிய மாற்றங்கள்? இந்தியாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுபடுத்த முடிவு செய்த மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது அடுத்து வரும் 21 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. … Read more

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ரூபாய் 15000 கோடி ஒதுக்கீடு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் அனைவரும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 ஆயிரத்து 868 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு … Read more

தமிழகத்தில் தொடரும் அச்சம்! ஒரே நாளில் 102 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் தொடரும் அச்சம்! ஒரே நாளில் 102 நபர்கள் கொரோனாவால் பாதிப்பு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகெங்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசானது இந்தியாவையும் விட்டு வைக்காமல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நேற்று வரை தமிழகத்தில் 309 நபர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று ஒரே நாளில் … Read more