இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்!

இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்! பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவருக்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் இந்த திட்டத்தை  நீட்டித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும், மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இதற்கு பண வீக்கம் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரதம … Read more

GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

GOLD RATE: ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்! சென்னை,ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது.சாமானியர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத விலையில் தங்கம் விற்பனையாகி வருகிறது. முன்பெல்லாம் தங்கம் சவரனுக்கு ரூ.100,ரூ.150 என்று தான் உயரும்.ஆனால் இன்று சவரனுக்கு ரூ.500,ரூ.600 வரை உயர்வதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். தங்கம் விலை ஒரு நாள் ஜெட் வேகத்தில் … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்!!

  இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்…   இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக அதிக வருமானம் ஈட்டுவோர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார்.   யூடியூப் நிறுவனம் போலவே எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கின்றது. ஆனால் சில விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்களுக்கு இந்த சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் … Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

Electricity tariff increase from today!! Request to cancel - Live Tamil News Online Tamil News Channel

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!! தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் இனிமேல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் நிபுணர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு ஜூலை … Read more

டிகிரி முடிச்சா 60 ஆயிரம் சம்பளமா!! பிரபல விவசாய காப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!

60 thousand salary after completion of degree!! Famous agricultural insurance company announcement!

டிகிரி முடிச்சா 60 ஆயிரம் சம்பளமா!! பிரபல விவசாய காப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு! விவசாயக் காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளன வாங்க தகவலை பார்க்கலாம். பிரபல விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணிக்காக தற்போது காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி முடித்து இருந்தால் போதும் மாதம் 60 ஆயிரம் வரை சம்பளம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் … Read more

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு 

The key decision taken by RBI is to control inflation

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து வரும் இந்த சூழலில் அதை கட்டுக்குள் வைக்க மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 3 அன்று  தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று ஆகஸ்ட் … Read more

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்

தூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம் தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிறுவ ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பு திட்டமிட்டு வருவதாக அந்தக் கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை சென்னையில் தொடங்கப்பட்டது. சென்னை தி.நகரில் நடந்த விழாவில் கஜகஸ்தான் தூதர் மற்றும் மலேசிய தாய்லாந்து ஜெனரல் கவுன்சில் ஆகியோர் இணைந்து ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளையை … Read more

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம்

Infosys is condemned for criticism against their staff-Latest Online Business Live Tamil News Today

நிறுவன அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு இன்ஃபோசிஸ் கடும் கண்டனம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், முன்னாள் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அந்நிறுவனம் வன்மையாக கண்டித்துள்ளது. நிறுவனவளர்ச்சிக்கு பாடுபட்டவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்பட்டிருப்பதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சலில் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிறுவனத்தின் கணக்குகள் சார்ந்து பெரிய அளவில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக கடந்த மாதம் பெயரிடப்படாத கடிதம் வழியே … Read more

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு

america china trade war-latest online business live tamil news today

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் … Read more

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு

BSNL Announces Voluntary Retirement Scheme for Staffs-Latest Online Business Live Tamil News Today

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிப்பு தாமாக முன்வந்து ஓய்வு பெறும்விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துக்கு நிதி உதவித் தொகையை மத்திய அரசு அறிவித்த மறுநாளே, இந்நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறைந்தது 70 ஆயிரம் முதல்80 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தை தேர்வு செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை … Read more