தமிழகத்தில் நடப்பது “தந்திர மாடல் ஆட்சி” ! திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடியார் ..!!

தமிழகத்தில் நடப்பது “தந்திர மாடல் ஆட்சி” ! திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடியார் ..!! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு கிருத்துவ கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மக்களுக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகளை குறித்து பேசினார். மாநாட்டில் எடப்பாடியாரின் பேச்சு சிறுபான்மை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். பெண்கள் … Read more

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!! தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும்(நவம்பர்8), நாளையும்(நவம்பர்9) கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் வளிமண்டல … Read more

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் மிஷ்கின்!!! வில்லனாக நடிக்கவிருக்கும் பிரபல மலையாள நடிகர்!!!

மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் மிஷ்கின்!!! வில்லனாக நடிக்கவிருக்கும் பிரபல மலையாள நடிகர்!!! இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுக்கும் மிஷ்கின் அவர்கள் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க நடிகர் ஜெயராம் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் மிஷ்கின் நடிகராக சமீபத்திய நாட்களில் நடித்து வந்த இயக்குநர் டேவிட் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி … Read more

பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!!

பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!! நம்முடைய பூமியின் 8வது கண்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக புவியியலாளர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நமது பூமியில் தற்பொழுது வரை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளது. இருப்பினும் பூமியில் எட்டாவது கண்டம் இருந்ததாகவும் கடல்கோள் என்று அழைக்கப்படும் அழிவு மூலமாக பூமியின் 8வது கண்டம் அழிந்து விட்டதாகவும் புவியியலாளர்கள் … Read more

இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!!

இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!! இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இனிமேல் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கொடநாடு வழக்கில் இணைத்து பேசுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிரடியான அறிக்கை ஒன்றை … Read more

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! பிறப்புச் சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நம் நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பிறக்கும் அனைவரும் விருப்புச் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று. இந்திய நாட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறப்பு பதிவு செய்வது அவசியம். நாம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு முதல் அடையாளச் … Read more

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!!

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!! வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து … Read more

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!!

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!! பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில … Read more

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!!

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!! திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தெற்கு ரயில்வே இன்று(செப்டம்பர்7) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வைகை அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தாம்பரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் வந்து அங்கிருந்து விருதாச்சலம், அரியலூர் ஆகிய ஊர்கள் வழியாக திருச்சி … Read more

இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!!

இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!! முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைப்பை … Read more