கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!!

கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!! திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது. பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

This is the last day to apply for government arts and science colleges!! Important announcement made by Minister Ponmudi!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க … Read more

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலம் திருமணங்களை நடத்தலாம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Remove term: Kerala High Court Kerala High CourtRemove term: Petition filed Petition filedRemove term: Special Marriage Act Special Marriage ActRemove term: Tanya Martin Tanya MartinRemove term: The Registrar The RegistrarRemove term: Thiruvananthapuram ThiruvananthapuramRemove term: Video marriages Video marriages

சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் சிறப்புத் … Read more

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!

chennai-metro-rail-administration-is-introducing-a-new-facility-called-whats-app-ticket-to-travel-in-metro-today

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!! சென்னையில் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது அலுவலகம்,பள்ளி கல்லூரி செல்லக்கூடியவர்கள், சுற்றுலா பயணிகள் என நாளொன்றுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் மூலம் சென்னையை இணைக்கும் வகையில் 116.1 கிலோமீட்டர் தொலைவில் மூன்று வழித்தடங்களில் இரண்டாம் … Read more

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! இனி ரேஷன் கடைகளில் இந்த புதிய வகை வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது, அதாவது இனி ரேஷன் கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்களை கியு ஆர் கோடு அல்லது யுபிஐ வசதிகள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழத்தில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது, இந்த கியு ஆர் கோடு செய்யும் முறையை காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு சங்கப் பதிவாளர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி … Read more

செல்லப் பிராணிளுக்கு இரயில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

செல்லப் பிராணிளுக்கு இரயில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு இரயிலில் செல்வதற்கு ஆன்லைனில் இனி டிக்கெட் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. நாம் நமது வீட்டில் நாய், பூனை போன்ற விலங்குகளையும் சில பறவை வகைகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவது பழக்கமாக இருக்கின்றது. இந்த செல்ல பிராணிகளை பிரிந்து நம்மாலும் நம்மை பிரிந்து செல்லப் பிராணிகளாலும் இருக்க முடியாது. இதையடுத்து நாம் எங்கு சென்றாலும் … Read more

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!!

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!! இன்னும் சிறிது நேயத்தில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் மக்கள் எல்லாரும் அதனை காண்பதற்கு தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்க இருக்கின்றது. இரவு 8.44 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் இரவு 10.52 மணிக்கு உச்சம் பெற்று நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவடைய உள்ளது. இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் … Read more

ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!!

Chief Minister Stalin's response to the Governor's speech!

ஆளுநர் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!! வீண் பழிகளை கண்டு என்று தான் நாம் அஞ்சி இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கும், தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக வினருக்கும் இடையே மோதல் போக்கு  நீண்ட காலமாக நீடித்து வருகிறது. திமுக அரசு குறித்து தமிழக ஆளுநர் அவர்கள் குற்றம் சாட்டியத்தை அடுத்து, அதற்கு பதிலடியாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது கட்சியினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஆங்கில … Read more

கொரோனாவால் மாரடைப்பு  மருத்துவர்கள் எச்சரிக்கை!!

கொரோனாவால் மாரடைப்பு  மருத்துவர்கள் எச்சரிக்கை!! கொரோனா வைரஸ் நாளுக்கு நாள்  ஒரு புதிய வைரஸாக உருமாற்றம் பெறுகிறது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு பலருக்கு இதயம் சம்பத்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்நிலையில் உலகாளவிய ஆராய்ச்சிகள், கொரோனா பாதிப்பினால் இதய நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், ரத்தம் உறைவது அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை கூட்டுகிறது என தேசிய தொற்று நோய் கட்டுபாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறியுள்ளார். இந்தியாவில் சென்ற இரண்டு மாதங்களாக … Read more

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!!

ராகுலின் மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு! தண்டனை உறுதி!! காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொரடப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் … Read more