இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

இன்று இரவு வானில் நிகழப் போகும் அதிசயம்!! மிஸ் பண்ணிடாதீங்க!! வானில் நடக்கும் பல நிகழ்வுகள் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.வழக்கமாக ஒரு மாதத்தில் ஒரு முறை தான் முழு நிலவு தென்படும்.அதனை பவுர்ணமி என்று அழைக்கிறோம்.ஒருவேளை ஒரு மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்பட்டால் இரண்டாவதாக தென்படும் நிலவு நீல நிலவு அதாவது ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.இந்த அதிசய நிகழ்வு கடந்த 2007,2018 மற்றும் 2020ல் வானில் தென்பட்டது.இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று … Read more

இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! நிலவில் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை குறித்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கியது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்று இஸ்ரோ உலக சாதனைப் படைத்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது குறித்த தகவலை லேண்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்திருக்கிறது. … Read more

நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!!

நடிகர் வடிவேலு குடும்பத்தில் அடுத்த சோகம்!!! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்!!! நடிகர் வடிவேலு அவர்களின் சகோதரர் ஜெகதீஸ்வரன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆகஸ்ட்28) உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு அவர்கள். இவருடைய வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் வடிவேலு நடிப்பில் சந்திரமுகி2 தியைப்படம் செப்டம்பர் மாதம் … Read more

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!!

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!! மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிலிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சிகள் … Read more

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!!

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!! இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பல்வேறு இக்கட்டான கட்டங்களை அசால்ட்டாக கடந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 3 நிலை நிறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து தொடர்ந்து இஸ்ரோ தளத்திற்கு அனுப்பி வந்தது.இந்நிலையில் உலக நாடுகளே எதிர்பார்த்து … Read more

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது…

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெளியிட்ட புதிய புகைப்படம்… நிலவின் படத்தை துல்லியமாக எடுத்து வெளியிட்டுள்ளது… சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் புதிய புகைப்படத்தை மிகவும் துல்லியமாக எடுத்துள்ளது. விக்ரம் லேண்டர் துல்லியமாக எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று(ஆகஸ்ட்22) வெளியிட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை(ஆகஸ்ட்17) அன்று விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக நிலவை ஒட்டிய பாதையில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் கலனின் உயரத்தை … Read more

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி!

‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ – பிரகாஷ்ராஜ் பதிலடி! ‘ஜோக் புரியவில்லை என்றால் அது உங்க பிரச்சினை…’ என்று நெட்டிசன்களுக்கு பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். நாளை சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்க உள்ளது. இந்த அற்புத காட்சியை நேரடியாக ஒளிபரப்பில் காண உலக மக்களே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமாக சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கிவிட்டால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா சாதனைப் படைத்து நான்காவது இடத்தைப் பிடிக்கும். உலகமே சந்திராயன் 3 வெற்றியை … Read more

அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!     திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயக்கி வருகின்றது.இங்கு 400க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளியில் உள்ள பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மலத்தை கொட்டியுள்ளனர். இதனை சற்றும் … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்!!

  இன்ஸ்டாகிராம் மூலம் கோலிக்கு இவ்வளவு கோடி வருமானமா… இரண்டாவது இடத்தில் இருப்பவர் யார் என்று பாருங்கள்…   இன்ஸ்டாகிராம் செயலி மூலமாக அதிக வருமானம் ஈட்டுவோர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. முதலிடத்தில் விராட் கோலி இருக்கிறார்.   யூடியூப் நிறுவனம் போலவே எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் ஈட்டும் வாய்ப்பு அனைவருக்கும் இருக்கின்றது. ஆனால் சில விதிமுறைகள் உள்ளது. அந்த வகையில் பிரபலமானவர்களுக்கு இந்த சமூக வலைதளங்கள் மூலமாக வருமானம் … Read more