இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்!

இந்த ஆண்டு சமையல் எரிவாயு மானியம் கிடைக்குமா..? மத்திய அரசின் குட் நியூஸ்! பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் அனைவருக்கும் சிலிண்டருக்கு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் இந்த திட்டத்தை  நீட்டித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலையும், மின் கட்டணமும் உயர்ந்து வருகிறது. இதற்கு பண வீக்கம் காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பிரதம … Read more

4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு

Chandrababu Naidu took office as the Chief Minister of Andhra Pradesh for the 4th time

4 வது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்ற சந்திரபாபு நாயுடு சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் முதல்வராக பதவியேற்றார். ஆந்திராவில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கு ஆந்திராவிற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது. அதில் காங்கிரஸ் கட்சி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து களமிறங்கியது. அதேபோன்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியுடன் … Read more

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!

கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!! கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு … Read more

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!!

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!! பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில … Read more

இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!!

இந்தியா-பாரத் பிரச்சனையில் சிக்கிக் கொண்ட தோனி!!! முகப்பு படத்தை மாற்றியதால் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது!!! முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ் தோனி அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு தயாராகும் விதமாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைப்பை … Read more

மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!!  ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!!  இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

மத்திய அரசின் இசிஐஎல் நிறுவனத்தில் எக்ஸாம் இன்றி வேலை!!  ரூ.55 ஆயிரம் வரை சம்பளம்!!  இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!! மத்திய அரசின் அணு ஆய்வு துறையின் கட்டுப்பாட்டில் இசிஐஎல் என அழைக்கப்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் என்ஜினியர்,டெக்னிக்கல் ஆபிசர் மற்றும் உதவி ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்கு தகுதியானவர்கள் www.ecil.co.in இணையதளம் … Read more

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி…!

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி… மேற்கு வங்கம் மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பெற்ற குழந்தையை விற்று தம்பதி ஆப்பிள் போன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில்  மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய காலம் சென்று தற்பொழுது ஸ்மார்ட் போன்கள் நம்மை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டது. அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று … Read more

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!! தற்பொழுது தக்காளியின் விலையை கேட்டால் தான் தலை சுற்றும் படி உள்ளது.அந்த அளவிற்கு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சென்னை, தக்காளி வரத்து குறைந்ததால்,கோயம்பேடு சந்தையில் இதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என கூறப்படுகிறது. நேற்று ஒரு கிலோ ரூ.110 க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி வரத்து குறைவால் இன்று … Read more

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!   அடிக்கடி வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உதட்டில் கொடுக்கப்படும் முத்தம் காரணமாக உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றாலும் முத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் இரத்த அணுக்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செல்லும் உற்சாகம் அடைகின்றது. அன்பான முத்தம் முதல் மருத்துவ முத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் … Read more

மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!!

மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!! ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் மரபு வழி விளையாட்டு ஆகும். இந்த போட்டிகள் களை மாடுகளை வைத்து நடத்தப்படும் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். மேலும் களை மாட்டை ஓடவிட்டு அதனை வீரர்கள் அடங்குவது இந்த விளையாட்டின் சிறப்பாக்கும். அதனையடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதுகோட்டை மாவட்டம் சொர்க்க பூமியாக சருதப்படுகிறது. மேலும் தமிழர்களின் வீர விளையடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் … Read more