இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவு!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்!!!

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் மறைவு!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்!!! இந்திய நாட்டின் வேளாண் விஞ்ஞானி மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று(செப்டம்பர்28) காலமானார். இவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்திய நாட்டின் வேளாண் விஞ்ஞானி மற்றும் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மை … Read more

இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!!

இனிமேல் அவரை பற்றி நீங்கள் பேசக்கூடாது!!! உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!!! இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதய்நிதி ஸ்டாலின் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இனிமேல் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கொடநாடு வழக்கில் இணைத்து பேசுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 7ம் தேதி அதிரடியான அறிக்கை ஒன்றை … Read more

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை : என்ன காரணம்? நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அவர்களின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் ஆண்டனி அவர்களின் மகள் லாரா. வயது 17. இச்சிறுமி, சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். லாரா கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு தூங்கச் சென்ற லாரா, … Read more

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!!

மன அழுத்தம் காரணமாக நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!!! அதிர்ச்சியில் உறைந்த நடிகர் விஜய் ஆண்டனி!!! நடிகர் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் நடிகர் விஜய் ஆண்டனி அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நான் என்ற திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், எமன், சைத்தான், பிச்சைக்காரன் 2 என்று … Read more

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

இனி பிறப்புச் சான்றிதழையும் பயன்படுத்தலாம் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!! பிறப்புச் சான்றிதழை அடுத்த மாதம் முதல் அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நம் நாட்டின் அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நாட்டில் பிறக்கும் அனைவரும் விருப்புச் சான்றிதழை பெறுவது அவசியமான ஒன்று. இந்திய நாட்டில் எந்த குழந்தை பிறந்தாலும் பிறப்பு பதிவு செய்வது அவசியம். நாம் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு முதல் அடையாளச் … Read more

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!!

சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!! வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து … Read more

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!!

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி தருகிறேன்!!! இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அறிவிப்பு!!! இசை நிகழ்சிக்கான டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பித் தருகிறேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் அறிவித்துள்ளார். இதையடுத்து டிக்கெட்டுகளுக்கான பணத்தை திரும்ப செலுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இசைப்புயல் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை சென்னை கிழற்கு கடற்கரை சாலையித் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான திறந்தவெளி அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர் … Read more

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!!

ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு பாதிப்பு!!! பீதியில் உறைந்த பீகார் மாநில மக்கள்!!! பீகார் மாநிலத்தில் ஒரே நாளில் 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பீகார் மாநிலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 134 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பீகார் மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 675 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில … Read more

“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்:

“மறக்குமா நெஞ்சம்” இனி மறக்காதே நெஞ்சம்: இசை புயல் என அழைக்கப்படும் ஏ. ஆர்.ரகுமான் அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவரது முதல் திரைப்படமான ரோஜா, இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்தது. அப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக கொடிகட்டி பறந்தவர் இவர். ஆஸ்கார், தேசிய விருதுகள், பத்மபூஷன், என பல சிறப்புமிகு விருதுகளை பெற்றவர். இவர் கோலிவுட் இல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அதேசமயம் இவர் உலகம் முழுவதும் … Read more

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

எதிர்நீச்சல் சீரியலின் ‘ஏய் இந்தம்மா’ மாரிமுத்து திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி! தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிராக வலம் வந்தவர் மாரிமுத்து.50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவருக்கு பரியேறும் பெருமாள்,ஜெயிலர் படங்கள் நல்ல பெயர் பெற்று தந்தது.இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.இவர் நடிப்பதைத் தாண்டி பாடல் ஆசிரியர்,இயக்குநர் என்று பன்முகம் கொண்டவராக திகழ்ந்தார்.பிரபல தொலைக்காட்சியில் ‘எதிர்நீச்சல்’ என்ற தொடரில் ஆதி குணசேகரனாக … Read more