கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!!

கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!! திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது. பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் … Read more

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலம் திருமணங்களை நடத்தலாம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Remove term: Kerala High Court Kerala High CourtRemove term: Petition filed Petition filedRemove term: Special Marriage Act Special Marriage ActRemove term: Tanya Martin Tanya MartinRemove term: The Registrar The RegistrarRemove term: Thiruvananthapuram ThiruvananthapuramRemove term: Video marriages Video marriages

சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் சிறப்புத் … Read more

செல்லப் பிராணிளுக்கு இரயில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

செல்லப் பிராணிளுக்கு இரயில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு இரயிலில் செல்வதற்கு ஆன்லைனில் இனி டிக்கெட் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. நாம் நமது வீட்டில் நாய், பூனை போன்ற விலங்குகளையும் சில பறவை வகைகளையும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவது பழக்கமாக இருக்கின்றது. இந்த செல்ல பிராணிகளை பிரிந்து நம்மாலும் நம்மை பிரிந்து செல்லப் பிராணிகளாலும் இருக்க முடியாது. இதையடுத்து நாம் எங்கு சென்றாலும் … Read more

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!!

இன்னும் சிறிது நேரத்தில் சந்திர கிரகணம்!! மக்களே நீங்கள் தயாரா!! இன்னும் சிறிது நேயத்தில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நடைபெறவுள்ளதால் மக்கள் எல்லாரும் அதனை காண்பதற்கு தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்க இருக்கின்றது. இரவு 8.44 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் இரவு 10.52 மணிக்கு உச்சம் பெற்று நள்ளிரவு 1.30 மணியளவில் முடிவடைய உள்ளது. இந்த நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் … Read more

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்

Amit Shah about RTI

அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா! எடுபடாமல் போன அண்ணாமலையின் வியூகம்   சென்னை : தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதிமுக இது கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரும் தேர்தலில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது அப்படி கூட்டணி அமைத்தால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என கூறியுள்ளார். மத்திய பாஜக உள்த்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் … Read more

ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!!

Tragedy in Andhra Pradesh! Father commits suicide by killing 2 daughters!!!

ஆந்திராவில் நடந்த சோகம்! 2 மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை!!! ஆந்திர மாநிலத்தில் கடன் தொல்லையால் தனது 2 மகள்களை ஏரியில் தள்ளி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சத்தியேந்திர குமார் மற்றும் சுவாதி தம்பதியர். இவர்களுக்கு ரிஷிதா , சித்விகா என 2 மகள்கள் உள்ளனர் . சத்தியேந்திர குமார் G. S. T. அலுவலகத்தில் அக்கவுண்டராக பணிபுரிந்து வருகிறார் . இவருக்கு … Read more

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!!

11 killed in severe thunder and lightning in Bihar - Rs. 4 lakh relief announced!!!

பீகாரில் பலத்த இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி -தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!! பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனத்த மழை காரணமாக ஏற்பட்ட இடி மின்னலால் இதுவரை 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புர்னியா, அராரியா பகுதியில் 8 பேரும், சோபால் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் ஆகிய 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்துள்ளனர் என்று அம்மாநில … Read more

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு 

The key decision taken by RBI is to control inflation

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து வரும் இந்த சூழலில் அதை கட்டுக்குள் வைக்க மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 3 அன்று  தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று ஆகஸ்ட் … Read more

கொத்தும் பாம்பை பார்த்திருப்பீர்கள்! கத்தும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா?

Sanke Voice-Live Tamil News

கொத்தும் பாம்பை பார்த்திருப்பீர்கள்! கத்தும் பாம்பை பார்த்திருக்கிறீர்களா? பெரும்பாலான மக்களுக்கு பாம்பு என்றாலே பத்து அடி தள்ளி நிற்பார்கள்.அது தங்களை கொத்துமோ இல்லையோ ஆனால் அதை பார்த்தாலே பலருக்கு மனதில் அச்சம் ஏற்பட்டு அங்கிருந்து ஓடி விடுவார்கள். ஆனால் அதே நேரத்தில் இந்த அச்சமளிக்கும் பாம்புகளை சர்வ சாதரணமாக பிடித்து விளையாட்டு காட்டுபவர்களையும் பார்த்துள்ளோம்.சரி இருவிதமான மக்கள் இருப்பது போல பாம்பிலும் விசித்திரமான ஒரு வகை தெரியவந்துள்ளது. அதாவது எல்லா பாம்புகளும் கொத்தும் என்பதை அனைவரும் அறிவோம் … Read more

எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்?

எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதித்த அரசு இதை மட்டும் கண்டுக்காமல் விட்டது ஏன்? கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் ஏதும் பயன் அளிக்கவில்லை. தடுப்பூசி போட்ட 90 நாட்களிலேயே மீண்டும் தொற்று உறுதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தை தடுப்பூசி போட்ட நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் என பலருக்கு தொற்று உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் நடிகை நக்மா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் அவருக்கும் கொரோனா தொற்று … Read more