கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம்

பிரபல நகைச்சுவை நடிகரான பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றம் பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் விரல் அகற்றப்பட்டது என்று வெளியான செய்தியானது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாவா லட்சுமணன் தமிழ் சினிமாவில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர். இவர் நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். சூப்பர் குட் பிலிம்ஸில் மேனேஜராக பாவா லட்சுமணன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் சரத்குமார் நடித்திருந்த … Read more

ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம்

ஜாக்கெட் இல்லாமல் நடிகை சதா வெளியிட்ட புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான நடிகை சதா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே திரைப்படத்தில் தான் ஜெயம் ரவி கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அறிமுகமான இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நடிகை சதா தோற்றத்தை வைத்து, பலரும் இவர் தென்னிந்திய பெண் என்றே கூறி வந்தனர். அந்த அளவுக்கு அவருடைய தோற்றமானது ஒரு தென்னிந்திய பெண்ணை போலவே … Read more

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!! சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு  சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. … Read more

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

Engineering courses are closing!! Anna University Announcement!!

பொறியியல் பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது!! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!! தமிழ் வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்காக பொறியியலில் உள்ள சிவில் மற்றும் மெக்கானிக் ஆகிய பாடப்பிரிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகிறது. இந்நிலையில் இதில் மாணவர்கள் சேர்க்கை குறைவான காரணத்தினால் இந்த பாடப்பிரிவுகளை தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இதை பற்றி பாமாக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாணவர்கள் சேர்க்கை குறைந்ததை காரணம் … Read more

கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!!

கூத்துப்பட்டறை டூ ரஜினியின் ஜெயிலர் வரை கடந்து வந்த பாதை!! நாம் அறியாத முகத்தின் பின்னணி!! திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்களை நமக்குத் தெரியாது. முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம் அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது. பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் … Read more

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

This is the last day to apply for government arts and science colleges!! Important announcement made by Minister Ponmudi!!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கஇதுவே கடைசி நாள்!! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பை அமைச்சர் பொன்முடி அவர்கள் வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பன்னிரன்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க … Read more

சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி பதிவாளர் நேரில் ஆஜராகாமல் வீடியோ மூலம் திருமணங்களை நடத்தலாம் – கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Remove term: Kerala High Court Kerala High CourtRemove term: Petition filed Petition filedRemove term: Special Marriage Act Special Marriage ActRemove term: Tanya Martin Tanya MartinRemove term: The Registrar The RegistrarRemove term: Thiruvananthapuram ThiruvananthapuramRemove term: Video marriages Video marriages

சிறப்புத் திருமண சட்டத்தின்படி பதிவாளர் முன்பு நேரில் மணமக்கள் ஆஜராகாமல் காணொலி மூலம் திருமணம் நடத்தலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்பவர்கள் பதிவாளர் அலுவலகத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும். மணமக்களும், சாட்சிகளும் பதிவாளர் முன்பு நேரடியாக ஆஜரானால் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்தநிலையில் கடந்த 2021ம் ஆண்டு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா மார்ட்டின், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், நான் சிறப்புத் … Read more

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!

chennai-metro-rail-administration-is-introducing-a-new-facility-called-whats-app-ticket-to-travel-in-metro-today

மெட்ரோவில் பயணிக்க ‘வாட்ஸ் ஆப் டிக்கெட்’ என்ற புதிய வசதி!! இன்று அறிமுகப்படுத்துகிறது சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம்!! சென்னையில் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பச்சை மற்றும் நீலம் வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது அலுவலகம்,பள்ளி கல்லூரி செல்லக்கூடியவர்கள், சுற்றுலா பயணிகள் என நாளொன்றுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயில் மூலம் சென்னையை இணைக்கும் வகையில் 116.1 கிலோமீட்டர் தொலைவில் மூன்று வழித்தடங்களில் இரண்டாம் … Read more

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!!

ரேஷன் கடைகளில் புதிய அறிமுகம்! முதல்முறையாக காஞ்சிபுரத்தில் தொடக்கம்!! இனி ரேஷன் கடைகளில் இந்த புதிய வகை வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது, அதாவது இனி ரேஷன் கடைகளில் நீங்கள் வாங்கும் பொருட்களை கியு ஆர் கோடு அல்லது யுபிஐ வசதிகள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தமிழத்தில் முதல்முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யபட்டுள்ளது, இந்த கியு ஆர் கோடு செய்யும் முறையை காஞ்சிபுரம் மாவட்டக் கூட்டுறவு சங்கப் பதிவாளர் சண்முகசுந்தரம் இன்று தொடங்கி … Read more