ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!!

கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை படைத்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..!! 36 ஆண்டுகளுக்கு பின் இது தான் முதல் முறை..!! கனடா நாட்டின் டொரொண்டோவில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறார்.தனது 7 வயதில் செஸ் விளையாட தொடங்கிய குகேஷ் 9 வயதில் ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினார். அதன் பின்னர் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் கலந்து கொண்டு … Read more

பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!!

பூமியின் காணாமல் போன 8வது கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது!!! புவியியலாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சியான தகவல்!!! நம்முடைய பூமியின் 8வது கண்டம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக புவியியலாளர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். நமது பூமியில் தற்பொழுது வரை ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகிய ஏழு கண்டங்கள் உள்ளது. இருப்பினும் பூமியில் எட்டாவது கண்டம் இருந்ததாகவும் கடல்கோள் என்று அழைக்கப்படும் அழிவு மூலமாக பூமியின் 8வது கண்டம் அழிந்து விட்டதாகவும் புவியியலாளர்கள் … Read more

இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! நிலவில் ஆழத்தில் உள்ள வெப்ப நிலை குறித்து விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனம் கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் தரையிறங்கியது. இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்று இஸ்ரோ உலக சாதனைப் படைத்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது குறித்த தகவலை லேண்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்திருக்கிறது. … Read more

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!!

விட்டதை பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!! இது ‘நாம ஜெயிச்சுட்டோம் மாற’ தருணம்!! இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவ பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. பல்வேறு இக்கட்டான கட்டங்களை அசால்ட்டாக கடந்து நிலவின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 3 நிலை நிறுத்தப்பட்டது.இதை தொடர்ந்து விக்ரம் லேண்டர் நிலவை புகைப்படம் எடுத்து தொடர்ந்து இஸ்ரோ தளத்திற்கு அனுப்பி வந்தது.இந்நிலையில் உலக நாடுகளே எதிர்பார்த்து … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!! நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ஹேடன்(64). இவர் நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல மாகாணங்களில் இருந்து மகளிர் இவரைத் தேடி வருவார்களாம்.மேலும் இவர் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து இருந்து,கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். இவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு … Read more

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!!

புதிய கொரோனா வேரியன்ட்!! வேகமாக பரவுவதால் மக்கள் அச்சம்!! சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவ னத் தொடங்கியுள்ளதால் சீன மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த புதிய கொரோனா வேரியன்ட் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு  சுகாதாரத்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்து வருகின்றது. … Read more

NeoCov Virus – நியோகோவ் வைரஸ்! கொரோனாவை தொடர்ந்து உருவான அடுத்த பிரச்சனை

NeoCov Virus

NeoCov Virus – நியோகோவ் வைரஸ்! கொரோனாவை தொடர்ந்து உருவான அடுத்த பிரச்சனை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது.இந்நிலையில் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்திருந்தாலும் அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரசின் கண்டுபிடிப்பானது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவே அமைந்து வருகிறது. அந்தவகையில் தற்போது நியோகோவ் கொரோனா வைரஸ் என்ற அடுத்த வகை வைரசை சீன விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளது மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த வைரஸ் குறித்து மேலும் … Read more

தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி

Cellphone disconnection if not vaccinated - Government Action

தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது மமுடியா நிலையில் அடுத்து மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது.மேலும் உருமாறிய கொரோனா குறித்த அச்சமும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடுப்பூசியின் மீதுள்ள அச்சம் காரணமாக பலரும் தடுப்பூசி … Read more

உலகில் 100 செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியல் வெளியீடு! மோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த டெல்லி மூதாட்டி

100 World Famous Name List

இந்த ஆண்டிற்கான உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் இடம் பிடித்துள்ளார். ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிகுந்து விளங்கும் 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய பிரதமர் மோடி மட்டுமே இடம் பிடித்துள்ளார். கடந்த 2014, … Read more