இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!

Smoke Biscuit

இனி இதை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறை!! சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி அவரின் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து இதுபோன்ற ஸ்மோக் பிஸ்கட் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து. தயவு செய்து தமிழக அரசு இதை தடைசெய்ய வேண்டுமென எச்சரிக்கை பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் தற்போது இந்த வகையான உணவுப்பொருட்களை ரெஸ்டாரெண்ட்டில் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லி குர்கான் பகுதியில் உள்ள … Read more

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி…!

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி… மேற்கு வங்கம் மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பெற்ற குழந்தையை விற்று தம்பதி ஆப்பிள் போன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில்  மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய காலம் சென்று தற்பொழுது ஸ்மார்ட் போன்கள் நம்மை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டது. அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!! நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ஹேடன்(64). இவர் நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல மாகாணங்களில் இருந்து மகளிர் இவரைத் தேடி வருவார்களாம்.மேலும் இவர் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து இருந்து,கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். இவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு … Read more

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!   அடிக்கடி வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உதட்டில் கொடுக்கப்படும் முத்தம் காரணமாக உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றாலும் முத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் இரத்த அணுக்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செல்லும் உற்சாகம் அடைகின்றது. அன்பான முத்தம் முதல் மருத்துவ முத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் … Read more

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!   இளைஞர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் 40 வயதுள்ள பெண் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மரணம் என்பது எப்பொழுது நிகழும் எந்த நேரத்தில் நிகழும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. சிலருக்கு வகபத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு தூக்கத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு நடக்கும் பொழுது.கூட மரணம் ஏற்படுகின்றது.   மரணம் ஏற்படுவது முன்கூட்டியே … Read more

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது

காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு திருமணத்தை நிறுத்திய VAO கைது காதலியின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு, வேறொரு நபருடன் திருமணம் நிச்சயத்த நிலையில், திருமணம் நின்று போக காரணமான கிராம நிர்வாக அலுவலர் கைது காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் வல்லக்கோட்டை ஊரில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகின்றார்.   2018 ஆம் ஆண்டு மதுரமங்கலம் பகுதியில் நடைபெற்று வந்த டிஎன்பிஎஸ்சி வகுப்பில் உள்ளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 26) … Read more

சேலத்தில் கோர விபத்து! அரசு பேருந்து மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதல்!

A terrible accident in Salem! Government bus and crane head-on collision!

சேலத்தில் கோர விபத்து! அரசு பேருந்து மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதல்! இன்று காலை கோவையிலிருந்து சேலம் நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தத.அந்த பேருந்தானது காலை 6.30 அளவில் சேலம் மூன்று ரோடு ஜவகர் மில் எதிரில் வந்து கொண்டிருந்தது.அந்த பகுதியல் உள்ள ஒரு ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அதனை மீட்பதற்காக பயன்படுத்தும் கிரேன் சாலையில் குறுக்கே வந்து திருகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது. … Read more

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்விக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

the-case-of-smt-the-High Court-ordered-the-mother

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்விக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை  கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகின்றது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பொழுது புலன் விசாரணை விரைவில் நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை நேற்று நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் … Read more

மகளையே வன்புணர்வு செய்த தந்தை! பாய்ந்தது போக்சோ

தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்தவரான முருகன் என்பவர் 16 வயதிலுள்ள தன்னுடைய சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 47 வயதாகும் முருகன் 16 வயதாகும் தன்னுடைய சொந்த மகளை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது  சொந்த மகளையே பாலியல் வன்புணர்வு செய்தது குறித்து முருகன் தன்னுடைய நண்பரான தங்கமுருகன் (23) என்பவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த கொடுமையை அறிந்த அந்த பெண்ணின் தாய், இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் … Read more

சீமானை மிரட்டிய நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி! ஹரி நாடார் மீது குற்றசாட்டு

Actress Vijayalakshmi Suicide Attempt

சீமானை மிரட்டிய நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி! ஹரி நாடார் மீது குற்றசாட்டு