ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!!

ஸ்ரீரங்கம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தெற்கு ரயில்வே!!! திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி தெற்கு ரயில்வே இன்று(செப்டம்பர்7) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை எக்மோர் இரயில் நிலையத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு வைகை அதிவிரைவு இரயில் இயக்கப்பட்டு வருகின்றது. சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ் இரயில் தாம்பரம், செங்கல்பட்டு வழியாக விழுப்புரம் வந்து அங்கிருந்து விருதாச்சலம், அரியலூர் ஆகிய ஊர்கள் வழியாக திருச்சி … Read more

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் சித்திரை மாதம் வெயிலை விடவும் ஆணி, ஆவணி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. அவ்வாறு அதனைத் தொடர்ந்து ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டு அதிகளவு வெப்பச்சலனத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதனைப் பொருட்டு, இன்று வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி ,தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மேற்கு … Read more

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! எவ்வளவு அதிகரித்து இருக்கிறது? சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்துள்ளது. சென்னை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்ற தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.தங்கம் என்பது ஒரு அணிகலனாகவும் ஒரு சிறந்த சேமிப்பாகவும் இருக்கின்றது.இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை சேமிப்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.சாமானியர்ககளுக்கு அவசர காலங்களில் உதவும் பொருளாக இவை இருக்கின்றது.இத்தனை சிறப்புடைய தங்கத்தின் விலை … Read more

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி! சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. சென்னை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கின்ற தங்கத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.தங்கம் என்பது ஒரு அணிகலனாகவும் ஒரு சிறந்த சேமிப்பாகவும் இருக்கின்றது.இன்றைய காலகட்டத்தில் தங்கத்தை சேமிப்பது அவசியமான ஒன்றாகிவிட்டது.சாமானியர்ககளுக்கு அவசர காலங்களில் உதவும் பொருளாக இவை இருக்கின்றது.இத்தனை சிறப்புடைய … Read more

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!!

மதுரை ரயில் தீ விபத்து : 5 பேர் பரிதாப பலி – அதிர்ச்சி சம்பவம்!! மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிலிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவிலிருந்து சுற்றுலா ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மளமளவென எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயற்சிகள் … Read more

அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!

அரசு பள்ளி வகுப்பறைகளின் பூட்டுகளில் பூசப்பட்ட மலம் !! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!     திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயக்கி வருகின்றது.இங்கு 400க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவ,மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவ மாணவியருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.பள்ளியில் உள்ள பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பறைகளின் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மலத்தை கொட்டியுள்ளனர். இதனை சற்றும் … Read more

14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்!!

  14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல்… தமிழக அரசு அதிரடி உத்தரவு… காரணம் இதுதான்…   வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் வேலை வாய்ப்பு முகாம், பரிசு போட்டிகள், விளையாட்டுகள் போன்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு … Read more

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!   இளைஞர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் 40 வயதுள்ள பெண் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மரணம் என்பது எப்பொழுது நிகழும் எந்த நேரத்தில் நிகழும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. சிலருக்கு வகபத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு தூக்கத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு நடக்கும் பொழுது.கூட மரணம் ஏற்படுகின்றது.   மரணம் ஏற்படுவது முன்கூட்டியே … Read more

கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!

கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!   வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெறவிருக்கும் குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில் ஏராளமான உள்ளூர் வீரர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் அணிகளில் உள்ள கிரிக்கெட் … Read more